Tamil

பொதுத் தேர்தல் – உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 8000ம் பேர் களத்தில் 

பொதுத் தேர்தல் - உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 8000ம் பேர் களத்தில்நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்...

வேகமாக அதிகரிக்கும் தேங்காய், இளநீர் விலை

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150...

கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் – சர்ச்சையில் சிக்கிய ரோஹித

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கண்டி பிரதான வீதியிலுள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் மகனின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத நவீன காரொன்றும் ஜீப் வாகனமொன்றும்...

தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானதா?

நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்" அழைப்பாளருமான...

வாகனங்களை திருப்பி வழங்கிய மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டன. அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை...

Popular

spot_imgspot_img