Tamil

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (18) நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

மின்வெட்டு மீண்டும், விபரம் உள்ளே

இன்று முதல் மீண்டும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நிலைகளில் 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும். பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை ஒரு...

மக்கள் காப்பீடு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறது

பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திருமதி ஜீவனி காரியவசம் அவர்களை நியமித்ததாக அண்மையில் அறிவித்தது. முன்னதாக பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சியில் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த திருமதி....

பூஜிதவிற்கும் முழு விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ​மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில்,...

ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து ஹேமசிறி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிரான வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தீர்ப்பு...

Popular

spot_imgspot_img