முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள் உள்ளன என்றும் , அவற்றை மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுள் டி ஆறு ரக வாகனங்கள் 5, அம்புலன்ஸ் ஒன்றும்அடங்குகின்றன என்றும்...
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு பல மாதங்களாக வரிசைகள் அமைக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி போதியளவு கையிருப்பு கிடைத்துள்ளதால்...
ரணில் விக்கிரமசிங்க திருடர்களைப் பாதுகாக்க முன்வரவில்லை, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முன்வந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
சரிந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய அவருக்கு எதிராக அவர் திருடர்களைப்...
எதிர்வரும் பாராளுமன்றத்திலும் அடுத்த ஐந்து வருடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முகாம் கிராமத்தை கட்டியெழுப்பிய...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வரும் 26ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை...