மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 12 பேரில், இரண்டு விமானிகள் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று மதுரு...
அமெரிக்காவைச் சேர்ந்த கருதினால் ராபர்ட் பிரீவோஸ்ட், புதிய பாப்பரசராகவும் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
கொட்டாவ - மலபல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய சர்வஜன பலயவின் தலைவர் ஜெயவீர,...