Tamil

தமிழ் மொழி உரிமை பாதுகாப்பு – சகலருக்கும் சார்பான புதிய அரசமைப்பு – தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அநுர உரை 

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியின்...

“தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாவதில் எந்த மாற்றமும் இல்லை” ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது

“தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாவதில் எந்த மாற்றமும் இல்லை” ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மாத்திரம்...

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? சுமந்திரன்

"ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. எனவே, தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று எமது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்." இவ்வாறு...

கிளப் வசந்த கொலை : சந்தேகநபரின் வாக்குமூலத்தில் வெளியான தகவல்

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கித்தாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கைது...

இன்னும் முடிவெடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்...

Popular

spot_imgspot_img