Tamil

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இடமிருந்து தலா 170 மில்லிகிராம் ஜஸ் எனும் போதைப் பொருள் கைபற்றபட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில் Laugfs Holdings Limited குழுமத்தையும் சேர்த்துள்ளார். அதன்படி, தம்மிக்க பெரேராவின் சமீபத்திய முதலீட்டு முயற்சியான Valibel 3 நிறுவனம், Laugfs Holdings...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை, அவற்றைத் தீர்க்க ஒரு புதிய எல்லை நிர்ணய ஆணையம் நியமிக்கப்படும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர்...

Popular

spot_imgspot_img