Tamil

தபால்மூல வாக்களிப்பு, வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் (29) நிறைவடைவதாகவும் வாக்களிப்புக்கான காலம் இனியும் நீட்டிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே, வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு...

பிற்பகல், இரவில் இடியுடன் கூடிய மழை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை ஹிரான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாணந்துறை, ஹிரான, மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்...

ஊடகவியலாளர் சிவராமின் 20வது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (28) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஊடக சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில்...

பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்ய விண்ணப்பம் கோரல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. பரீட்சார்த்திகள் ONLINE...

Popular

spot_imgspot_img