கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை சுங்க அதிகாரிகள், இன்று (05) காலை, குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது...
நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று எதிரே வந்த ஜீப் மீதும், சாலை பாதுகாப்பு வேலி மீதும் மோதியதில், சுமார் 1000 அடி...
இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போர் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில்...
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்...