இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள பயிற்சி பட்டறையில் பங்கேற்க செல்லும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்கள் பயணம் குறித்து...
கடந்த அரசாங்க காலத்தில் உயர்மட்ட அரச அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் அவர் கைது செய்யப்படுவார்...
கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை (18) 6.30 மணியளவில் வளைவு எடுக்க முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார்...
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்து, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பானதுர முன்னாள் நகர மேயராகவும் பணியாற்றிய நந்தன குணதிலக இன்று காலமானார்.
உடல்நலக் குறைவு...
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்...