முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றம் விவாதித்து தீர்மானத்தை நிறைவேற்றும் திகதி பின்னர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை...
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
கேகாலை, கலிகமுவ, அம்பன்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த...
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
"இந்த...
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் களுத்துறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் சந்தேக நபரும்...