Tamil

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர்...

ஜோன்ஸ்டன் குடும்ப சகிதம் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில்...

அனுஷ பெல்பிட்ட கைது

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

இன்று (23) காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலவச அரச...

100 சொகுசு பேருந்துகளை இலங்கைக்கு வழங்கும் சீனா

மின்சாரத்தில் இயங்கும் நவீன வசதிகளுடன் கூடிய 100 சொகுசு பேருந்துகளை விரைவில் இலங்கைக்கு வழங்க சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கையிலுள்ள சீன தூதுவர் கி சென் ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள்...

Popular

spot_imgspot_img