மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு காரணிகளின் மீது அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இத்தகைய “External Shocks” என்பது சாதாரணமானதாய்...
இலங்கையில் இளைஞர் முன்னேற்றத்தையும் பேரிடர் மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தும் ஜப்பானும் தங்களது ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கை இளைஞர்களுக்கான தொழில்முறை பயிற்சிகளை மேம்படுத்த புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு சுவிட்சர்லாந்து தூதரகமும் விளையாட்டு...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ருமேனியா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளதால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்...
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நேற்று (24) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்....
மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் நிலைமை எப்போது முடிவடையும் என்பது தெளிவில்லாத காரணத்தால், மக்கள் மின்சார பயன்பாட்டை அதிகளவில் குறைத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தொழில் மற்றும் தொழில் முனைவோர்...