Tamil

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துக்கு குற்றப்பத்திரிகை

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) குற்றப்பத்திரிகை தாக்கல்...

தமிழருக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை. அதற்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும்

- வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும்...

இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிவு

இளம் தலைமுறையினர் குழந்தை பெறுவதை ஒத்திவைப்பதால், இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின், 2025 உலக சனத்தொகை அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்பு...

195 தங்க பிஸ்கட்களுடன் கைதான இளம் வர்த்தகர்

விமானப் பயணி ஒருவர் இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற மிகப்பெரிய தங்கத் தொகுதி நேற்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் கூடுதல் சுங்க இயக்குநர்...

NPP பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வெலிகம உடுகாவ பகுதி வீட்டின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில்...

Popular

spot_imgspot_img