Tamil

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் அதிகாரப்பூர்வ அழைப்பா இல்லையா என்பது குறித்து சமீபத்திய நாட்களில் நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதன்படி, அழைப்பை பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்...

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும்...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தனது X தளத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனை...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

Popular

spot_imgspot_img