Tamil

நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி

தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர். மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் அவர் வீட்டில்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, இந்தோனேசியாவில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாதாள உலக உறுப்பினர்களில் பெக்கோ சமன், நிலங்க மற்றும்...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர்...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுமென, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற தேசிய பிக்குகள்...

Popular

spot_imgspot_img