கிரிபத்கொட காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன்...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்கத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து சஜித் கூறியதாவது,
“இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத்...
அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட 44 சதவீத வரியின் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அழைத்துள்ளார்.
அதன்படி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க,...
மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி...