Tamil

அரசாங்க அதிபர் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்க முயற்சிசெய்கின்றார் – கஜேந்திரன்

”அரசாங்க அதிபரும், கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்கத் திட்டமிட்டு செயற்படுகின்றனர்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு...

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதி – சுற்றுலாத்துறை அமைச்சு மீது குற்றச்சாட்டு

1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் எந்த இலக்குகளையும்...

இலங்கையின் விசேட தூதுக் குழு ரஷ்யா விஜயம்!

ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார...

பல்கலைக்கழகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு

பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள்,...

Popular

spot_imgspot_img