தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று...
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால...
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
இது ஒரு பொருளாதார நிபுணரின் தலைமையில் நடக்கப் போகிறது என்று கூறப்படுகிறது.
மேலும், தனது...
வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு...
வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்து, 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு சென்று அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மகேந்திரா...