Tamil

ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை...

சம்பள ஆணைக்குழு மூலம் பிரச்சினைக்கு தீர்வு

அரசுப் பாடசாலை தலைமை ஆசிரியர் சேவையிலும், அதேபோல் அரசுச் சேவையின் பல துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்காக இந்த ஆண்டில் ஒரு சம்பள ஆணைக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் டாக்டர்...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபராக சுரேஷ் சலே அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வு துறை (CID) குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு CID தெரிவித்ததாவது, அவர்...

2 கோடி லஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது...

Breaking News: பாணந்துறை கடற் பகுதியில் போர் கப்பல்?

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை கடற்கரை அருகிலுள்ள கடற்பரப்பில் தற்போது சந்தேகத்துக்கிடமான ஒரு போர்க்கப்பல் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தாலும், அதற்கு இதுவரை நாட்டின்...

Popular

spot_imgspot_img