Tamil

ருக்‌ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ருக்‌ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின்...

வரலாற்றில் அதிக நிவாரணம் வழங்கிய அனுர அரசாங்கம்

நாட்டின் வரலாற்றில் பேரழிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு அதிகளவிலான நிவாரணங்களை வழங்கிய அரசு தற்போதைய அரசே என வர்த்தகம், வாணிபம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர்...

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மீண்டும் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் இன்று காலை நிரம்பி வழியத் தொடங்கின. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தானியங்கி வெள்ள வாயில்கள் 6, இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு...

மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து வெளியான விசேட செய்தி

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறான...

கண்ட, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நாளை (19) அதிகாலை...

Popular

spot_imgspot_img