Tamil

துறைமுக நகருக்கான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் மக்கள் பாவனைக்கு

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக வீதியின் 80...

‘உண்மையை கண்டறிய முடியவில்லை’ ஆயர் கவலை – ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

எமது மக்கள் எதிர்கொள்ளும் பெருந் துன்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாக இருந்தால் ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நாட்டில் தற்கொலைத்...

நாசகார செயல்கள் குறித்து உலக தமிழர் பேரவை கவலை

29 மார்ச் 2024, இலங்கைஇலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை. மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன்...

இன்று வானிலையில் மாற்றம்

நாடு முழுவதும் இன்று (31) பல பிரதேசங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களுடன்...

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இரா.சம்பந்தன் முக்கிய கருத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை ஆதரிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில்...

Popular

spot_imgspot_img