ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், சமகி ஜன பலவேகயவும் தமது நண்பர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கமிஷன் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தலையிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
புதிய மது விற்பனை நிலையங்கள் அமைப்பது குறித்தும், உரிமம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால...
இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழர்களாக இருப்பதால் காணப்படும் பிரச்சினை என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவரும், பட்டய கணக்காளருமான செல்வேந்திரா சபாரட்ணம்...
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள...
ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி...