மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் நிலைமை எப்போது முடிவடையும் என்பது தெளிவில்லாத காரணத்தால், மக்கள் மின்சார பயன்பாட்டை அதிகளவில் குறைத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தொழில் மற்றும் தொழில் முனைவோர்...
இலங்கையில் தற்போதைய அரசின் கீழ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலக்கரி (Coal) கொள்முதல் மோசடி, 1994 முதல் 2014 வரை இருந்த அரசுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளின் மொத்த மதிப்பை விட...
இன்றையதினம் (24) நாட்டின் மேல், தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...
முன்னர் மின்வெட்டு நிலைகளை இந்த நாட்டின் மக்கள் அனுபவித்துள்ளதால், அந்த காலங்களில் பயன்படுத்திய சாதனங்களையே மீண்டும் பயன்படுத்தி, மின்சார அமைப்பு அதிக சுமையை சந்திக்கும் நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று...
ஆட்பதிவு திணைக்கள கணினி அமைப்பில் திடீர் கோளாறு நேற்று (23) பிற்பகலில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (24), அந்தத் துறையின் தலைமையகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள்...