சமீபத்திய கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் அமலில் இருந்த நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தகவலின்படி,...
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று (11) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு 7.45 மணியளவில் சப்புகஸ்கந்த,...
மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை நவீன வரலாற்றில் சந்தித்த மிகப் பெரிய கடல்சார் பேரழிவுகளில் ஒன்றாகும். சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த அந்த கப்பல் கொழும்பு கடற்கரையருகில்...
கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை எதிர்கொண்டது. நமது தீவைத் தாக்கிய சூறாவளி அழிவு, இழப்பு மற்றும் ஆழ்ந்த துக்கத்தை விட்டுச் சென்றது. இருப்பினும், எப்போதும் போல,...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டுமெனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா...