ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எதிர்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்து சில முக்கிய தீர்மானங்களை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி, கட்சியின் மத்திய குழு...
பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சீன பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைப் பிரதமர் அந்நாட்டிற்கு விஜயம்...
இந்த வருடத்தின் முதல் சந்திரகிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின்...
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு...