Tamil

கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய்...

மலையக மக்களுக்கு நில உரிமை – கைச்சாத்தானது உடன்படிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டணியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது. 'ஐக்கிய மக்கள் கூட்டணி” யில் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும்,...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

2023 G.C.E சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னதாக 2023 G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர் பிரேமஜயந்த வெளியிட்ட கருத்துபடி, 2023ஆம் ஆண்டுக்கான...

தாதியர்கள் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனங்களை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அகில இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக செவி சாய்க்க வேண்டுமென தாதியர்கள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு, தேவையான அல்லது செய்ய வேண்டிய...

Popular

spot_imgspot_img