Tamil

வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள்கொழும்பில் இன்று மனோ எம்.பியை நேரில் சந்தித்துப் பேச்சு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியை, வடக்கு - கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்.பியின் இல்லத்தில், இன்று நடைபெற்ற...

பசில் நினைத்தபடி ஆடிய யுகம் முடிவு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ விரும்பிய தேர்தலை நடத்த முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவர்களின்...

தேர்தல் முறை குறித்த மஹிந்தவின் நிலைப்பாடு வெளியானது

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த...

கனடாவில் அநுரவிற்கு அமோக வரவேற்பு

கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவரில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நட்புறவுக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற தேசிய...

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

"பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள். ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்." இவ்வாறு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...

Popular

spot_imgspot_img