இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும்...
கொழும்பு, மட்டக்குளியில் 'கதிரானவத்தை குடு ராணி' என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா...
2022 மே 04 பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் சபாநாயகரிடம் மனு கையளித்ததற்காக சென்ற போது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 13 சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு...
2009 ஆம் ஆண்டு ஊடக அடக்குமுறையின் கருமேகங்களுடன் தொடங்கியது எமது பயணம். ஜனவரி 08, 2008 அன்று, சண்டே லீடர் நாளிதழின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நெடுஞ்சாலையில் உயர்...
பாதுகாப்புச் செயலாளரிடம் ஆளுநர் நேரில் கோரிக்கைபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கில் பாதுகாப்புப் படையினர்...