Tamil

அடுத்த வாரம் பாராளுமன்றில் முக்கிய விவாதம்

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...

கட்சித் தாவல் திட்டத்தில் மாற்றம்

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையின் அரசியலும் காலநிலையைப் போலவே உள்ளது. அந்தப் பக்கம் பாய்வதும் இந்தப் பக்கம் பாய்வதும் சகஜமாகிவிடும். மே 31ஆம் திகதி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு...

தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (30) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது. இதனால்...

2040ம் ஆண்டளவில் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இன்று (29) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்...

இலங்கை குடியுரிமையை பெற புதிய வழி முறை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்கள், குடியுரிமையை கைவிட்டு சென்றவர்கள் உள்ளிட்டோருக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ளும் புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர்...

Popular

spot_imgspot_img