ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு...
மாத்தறை - பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன்
சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, தற்போதுள்ள கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 9% ஆகவும், வழக்கமான கடன் வசதி விகிதம்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம்...