1. இலங்கையின் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் குறித்து கவலைகளை எழுப்பிய பல நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் இதே போன்ற சட்டங்களை கொண்டிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறுகிறார். ஆன்லைன் முறையை...
மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...
கல்கந்த, நீர்கொழும்பு, மஹகும்புக்கடவல, செம்புகுளி ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவத்தில் நீர்கொழும்பு கல்கந்தவில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம்...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை...