Tamil

ஏழு பேருக்கு எதிரான வழக்கு: பிரதிவாதிகளை விடுவித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர...

மின்கட்டணம் செலுத்தாத எட்டு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள்...

1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள், இலங்கை வரலாற்றில் முதல் பொங்கல் விழா! சாதனை படைத்தார் செந்தில் தொண்டமான்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற எதிர் கட்சித் தலைவர்

கடந்த சில மாதங்களில் மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபம் ஈட்டியுள்ள இவ்வேளையில் அந்த இலாபமானது நாட்டு மின் பாவனையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படாமை மற்றும் அதீத மின் கட்டண அதிகரிப்பு...

மோடியை விமர்சித்த மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள்: இந்தியாவின் கடும் அதிருப்தியால் இடைக்காலத் தடை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரே இவ்வாறு...

Popular

spot_imgspot_img