கடந்த சில மாதங்களில் மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபம் ஈட்டியுள்ள இவ்வேளையில் அந்த இலாபமானது நாட்டு மின் பாவனையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படாமை மற்றும் அதீத மின் கட்டண அதிகரிப்பு...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரே இவ்வாறு...
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.
அங்கு meet and greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும்...
1. SMEs அமைப்புகளின் தலைவர் தானியா அபேசுந்தர கூறுகையில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஒருதலைப்பட்சமாக நாட்டின் திவால்நிலையை அறிவிப்பதற்கு வழிவகுத்த ஒரு காட்சியை திட்டமிட்டு வணிகங்களின் செயல்பாட்டைத் தடுக்கிறார்....
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட...