Tamil

ஐ.எம்.எவ். முன்மொழிவுகள் பற்றிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுமந்திரன் மாத்திரம் பங்கேற்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்து நல்லூரில் போராட்டம்!

வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக்  கண்டித்து யாழ்ப்பாணம் - நல்லூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு .அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் பலி ஐவர் படுகாயம்

காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை காலி அம்பலாங்கொடையிலும் துப்பாக்கிச்...

மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி

திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (11) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நோய்வாய்ப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை...

மட்டக்களப்பிலும் ஆளுநர் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பூங்கா மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து...

Popular

spot_imgspot_img