Tamil

அநுராதபுரத்தில் மூவர் பலி

அநுராதபுரம் - ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக...

விக்ரமசிங்க குடும்பத்தை சொய்சா ஏன் கொலை செய்தார்?

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன்...

பொலிஸாரின் தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு

இந்து மக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான மகாசிவராத்திரி விரத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு, வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.   சிவராத்திர தின பூசை வழிபாடுகளை...

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : அமைச்சர் அலி சப்ரி

சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் – பைடன் அறிவிப்பு

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க தனது இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, துறைமுகம் கட்டப்படுவதால் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தற்காலிக மனிதாபிமான உதவியின்...

Popular

spot_imgspot_img