Tamil

பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் – ஐநா பிரதிநிதியிடம் மனோ முறையீடு

தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு...

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று (31) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஆனால், இந்த ஆண்டு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தங்கள்...

தங்கம் திடீர் விலை சரிவு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை...

தோட்டத் தொழிலாளர்களின் ரூ.1750 ஆக உயர்வு

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை ரூ.1750 ஆக உயர்த்துவது தொடர்பான உடன்படிக்கை, இன்று காலை அரசுக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் (Plantation Companies) இடையே...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம்...

Popular

spot_imgspot_img