Tamil

கெஹலியவை கைது செய்யுமாறு முறைப்பாடு

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரம்...

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.12.2023

1. SLPP ஜனாதிபதி வேட்பாளராக கோடீஸ்வர வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா போட்டியிடுகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில், UNP தொடரும் என்ற நம்பிக்கையுடன் 2024 ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. பெரேரா கணிசமான...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தவை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (டிசம்பர் 18) மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும்,...

இன்னும் 12 வருடங்களுக்கு நாடு ரணிலிடம் இருந்தால் வளரும் இன்றேல் அழியும்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். "2024ல் இருந்து...

Popular

spot_imgspot_img