Tamil

பெலியத்த ஐவர் படுகொலை: மேலும் இரு பெண்கள் கைது

பெலியத்த பொலிஸ் பிரிவில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (29) காலை...

மஹிந்தவை பிரதமராக்கிய சம்பவம் – மைத்திரிக்கு நோட்டீஸ்

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.01.2024

1. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டிற்கான சரக்கு ஏற்றுமதிகள் 9.5% அதிர்ச்சியூட்டும் வகையில் சரிந்தன. 2022 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 ஆம் ஆண்டில்...

சந்திரிக்கா தலைமையில் புது அரசியல் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...

மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு – பேரணி இன்று

வரிச்சுமை உட்பட மக்களை பாதிக்கும் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக இன்று (30) கொழும்பில் சமகி ஜன பலவேகவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 01.30...

Popular

spot_imgspot_img