Tamil

ஷம்மியை வெளியேற்றுவதற்கு பாராளுமன்றமே ஒன்றிணைகிறது

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த பிரேரணைக்கு...

வரவு செலவு திட்ட தினத்தில் மிகப்பெரிய பிணை முறி விற்பனை

நவம்பர் 13ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி 250,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைப்பத்திரத்தை வெளியிடவுள்ளது. ஜனவரி 15, 2027 அன்று முதிர்ச்சியடையும், ரூ. 60,000 மில்லியன், மார்ச் 15, 2028 அன்று...

புதிய தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி...

கிரிக்கெட் நிறுவனம் செல்லும் வீதிக்கு பூட்டு

கொழும்பு 07, வித்யா மாவத்தை, இலங்கை கிரிக்கெட் நிறுவன நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்திற்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையால், அதற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மழை நின்றபாடில்லை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில...

Popular

spot_imgspot_img