Tamil

1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள், இலங்கை வரலாற்றில் முதல் பொங்கல் விழா! சாதனை படைத்தார் செந்தில் தொண்டமான்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற எதிர் கட்சித் தலைவர்

கடந்த சில மாதங்களில் மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபம் ஈட்டியுள்ள இவ்வேளையில் அந்த இலாபமானது நாட்டு மின் பாவனையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படாமை மற்றும் அதீத மின் கட்டண அதிகரிப்பு...

மோடியை விமர்சித்த மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள்: இந்தியாவின் கடும் அதிருப்தியால் இடைக்காலத் தடை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரே இவ்வாறு...

யாழ். வந்த ஜனாதிபதி ரியோவில்ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை!

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை. அங்கு meet and greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.01.2024

1. SMEs அமைப்புகளின் தலைவர் தானியா அபேசுந்தர கூறுகையில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஒருதலைப்பட்சமாக நாட்டின் திவால்நிலையை அறிவிப்பதற்கு வழிவகுத்த ஒரு காட்சியை திட்டமிட்டு வணிகங்களின் செயல்பாட்டைத் தடுக்கிறார்....

Popular

spot_imgspot_img