வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு படி முன்னேறினால்...
உத்தேச புதிய மின்சார சட்டம் இன்று (20) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மின்துறையின் உத்தேச மறுசீரமைப்பை செயல்படுத்துவது குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதிச்...
தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் பாராளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான...
தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரை மையப்பகுதி Trafalgar square London wc2n 5dn இல் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரித்திானிவாழ் தமிழ் மக்கள் ஒன்றுக்கூடி மாவீரர் வாரத்தை வரவேற்றத்துடன், யுத்தத்தில்...
மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி,...