ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிர்வாகத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மார்ச் 12, 2021 அன்று, 2218/68 இலக்கம் கொண்ட...
ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால்...
13ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5ஆம் திகதி அகமதாபாத்தில் தொடங்கியது.
10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. கடந்த...
உலக சந்தையில் ஸ்ட்ரோபெரிக்கு அதிக கேள்வி இருப்பதால், ஏற்றுமதி சார்ந்த ஸ்ட்ராபெரி உற்பத்தி திட்டத்திற்கு விவசாய அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு உள்ளூர் உற்பத்தியாளர்கள் குழுவினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவையடுத்து விவசாய அமைச்சர்...
2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண, கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ஜயந்த தர்மதாஸவினால், ஷலனி தாரக மற்றும் அனுராதா எதிரிசிங்க ஆகிய இரு நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...