Tamil

நீரின்றி தவிக்கும் யானைகள்!

இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் ரஜரட்ட, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் உள்ள வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் ஏனைய காடுகளில் 6000 யானைகள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக...

ரணிலும் சஜித்தும் எனது இரு கண்கள் – ரோஹினி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தமது கண்களைப் போன்றவர்கள் என சமகி ஜன பலவேகயே கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.08.2023

1. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, செப்டம்பர் 23 ஆம் திகதி திட்டமிடப்பட்ட 1 வது மதிப்பாய்வைத் தொடர்ந்து 2வது IMF 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ.120 பில்லியன்) பெறப்படும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.08.2023

1. உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) செயல்முறைக்கு ஏற்ப EPF இன் வட்டி விகிதத்தை 9% ஆகக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை...

இனிமேல் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...

Popular

spot_imgspot_img