Tamil

மன்னாரில் கர வலைப்பாடுகள் அளந்து கரை வலை மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில்  ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4)...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.08.2023

1. ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான தங்களது முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும்...

கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி செயலாளர் கோரிக்கை

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...

அம்பாறையில் பிரதமர், கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்பு

உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

கந்தானையில் துப்பாக்கிச் சூடு

இன்று (04) காலை 6.10 மணியளவில் கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...

Popular

spot_imgspot_img