Tamil

அஸ்வெசும அழுத்தம் காரணமாக கைவிடப்படுமா?

அரசாங்கத்தின் முன்னணி திட்டமான அஸ்வெசும மானியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.07.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மாளிகையில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல...

மஹிந்தவை பதவி விலக அழுத்தம் கொடுத்தனர் – விரைவில் சதிகள் அம்பலமாகும்

கடந்த காலப் போராட்டத்தின் போது அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து விரைவில் பூரணமாக வெளிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “அப்போது அமைச்சர் பதவியை விட்டு ஓடிவிட்டோம்,...

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுக்கு இடையூறு

83, கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பிரித்து விட வேண்டாம்!ஒன்றாக நாங்கள் பறக்கிறோம் !! என்ற தொனிப்பொருளில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்க பீடத்தில் சோசலிச...

முன்னாள் ஆளுநரின் கோரிக்கைக்கு மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுத்த இந்நாள் ஆளுநர் செந்தில்!

காத்தான்குடி வலயக்கல்வி பணிமனையில் இருந்து தூரப்பிரதேச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் கலாவுதீனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வந்துள்ளார். அதன்படி அதிபர்...

Popular

spot_imgspot_img