இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
பண்டாரவளை, ஹப்புத்தளை, பல்லேகட்டுவ பகுதிகளில் ஆதரவாளர்கள் பொதுமக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டது.
கிழக்கு...
1. உள்நாட்டு கடனை மேம்படுத்துவதற்கான செயல்முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என நிதியமைச்சரின் பதில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஈடுபடுவதில் அரசாங்கம்...
ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 01 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
ரோஹித போகொல்லாகம இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்...
1. சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்காத நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என SJB பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களை அடக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் பலதரப்பு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ராஜபக்சக்கள் மட்டுமல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“கட்சி ஒன்று, நாடு வேறு. ஆனால் ஒரு கட்சி என்பது ராஜபக்சே மட்டுமல்ல....