இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை தென் கொரியாவில் மேற்கொண்டுள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி...
1. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகள் அடிப்படையில் "உண்மையான பொருளாதாரம்" முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடன் செலுத்துதல் மற்றும் வட்டி விகித உயர்வுகளை அடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது....
01 மே 2023 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடவும், சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் உறுதுணையாக இருந்து ஆர்ப்பாட்டங்கள்...
உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள்...
போலி இந்திய இ-விசா (e-Visa) இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சில போலி இணைய URLகள் இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில்...