இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன் அந்தப் போராட்டத்தில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய...
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி மற்றும் கூட்டத்தின் போது எமது புகைப்பட ஊடகவியலாளரின் கேமராவில் சிக்கிய சில படங்கள் வருமாறு,
முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும்...
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில், அதன் முதல் ஸ்கை டைவிங் நிகழ்வை நடத்தியது .
ரெட்புல் ஸ்ரீலங்கா ஸ்கைடைவ் குழுவைச் சேர்ந்த இரண்டு ஸ்கைடைவ் வீரர்கள் தாமரை...