Tamil

வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக இலங்கையை மாற்ற ரணிலிடமே தொடர்ந்து ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்

தற்போதைய கடனை அடைத்து வெளிநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய நாடாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

ராஜித நாட்டின் பிரதமராக நியமிக்கப்படப் போவதாக பரவும் தகவல்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என பல இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் அமைச்சராக நியமிக்கப்படமாட்டார் என்றும்,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.04.2023

1. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக தற்போது வடிவமைக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒன்றுகூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்து அச்சுறுத்துவதாகவும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை...

இன்று நல்லூரில் உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடக்கு நோக்கிய சார்புடைய நகர்வில், நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் நண்பகல் 12.10 மணியளவில் அது நேராக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல்...

உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய திகதி அறிவிக்கப்படும்?

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான நிதி கிடைக்கும் வரை புதிய திகதி அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். “அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் பேசினேன்....

Popular

spot_imgspot_img