Tamil

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலம்,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.04.2023

இலங்கையின் முன்னணி தேயிலை நிறுவனமான டில்மா டீயின் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஹான் பெர்னாண்டோ, அவுஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதன் தயாரிப்புகளை வெளியேற்றுவதாக அச்சுறுத்தியுள்ளார். முக்கிய ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு முகவரி கேட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

நாடு முழுவதிலும் உள்ள பெருந்தோட்ட சமூகத்தில் வசிப்பவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...

மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்!

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மிரிஹானவில் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்பகுதியில் ஆயுதப்படைகளும் பாதுகாப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி...

கோட்டாவை தொடர்ந்து விரட்ட வேண்டியது யார்? கூறுகிறார் முதலிகே

கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு அதிசயம் அல்ல, ஆனால்...

Popular

spot_imgspot_img