Tamil

தேர்தல் ஒத்திவைப்பு குறித்து பாராளுமன்றில் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முன்வைத்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.03.2023

01. ரஷ்யாவின் ஆதரவுடன் மிகவும் விலையுயர்ந்த, ஆனால் அதிக மின் உற்பத்தி மற்றும் நம்பகமான அணுசக்தி விநியோகத்தை ஆராய்வதற்கு அரசாங்கம் "வரலாற்று முடிவு" ஒன்றை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன...

மேலும் 10 அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார். காமினி லுகேஜ், ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சி.பி.ரத்நாயக்க,...

இலங்கையை சர்வதேச வலைக்குள் சிக்கவைக்க ஆதாரங்கள் திரட்டும் பிரித்தானிய தமிழர் பேரவை

சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிக்கிறது. ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது. அந்த அறிக்கை தொடர்பில்...

மே மாதத்துக்குள் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது!

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேர்தல் நடைபெறும்...

Popular

spot_imgspot_img