Tamil

நாடு தழுவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று வேலைநிறுத்தம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 01.03.2023

ஜனவரி, 2016 முதல் பதிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 'தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை' நிறுவுவதற்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச ஊழியர் ஒருவரின்...

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது!

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான...

வங்கிக் கட்டமைப்பு நாளை செயலிழக்காது!

நாளையத்தினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் வழமைபோன்று இயங்குமென வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிர்வாகி சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று...

ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய முறை அறிமுகம் – ஜனாதிபதி நடவடிக்கை

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் என்ற நிதியத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்...

Popular

spot_imgspot_img