Tamil

1,137 உறுப்பினர்களை இடைநிறுத்திய ஐ.தே.கட்சி!

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.02.2023

புதிய வரிக் கொள்கை தேசத்தின் "மீட்பாளராக" செயல்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மிகப்பெரிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேறு வழி இருந்திருக்காது...

RDB வங்கியின் புதிய தலைவர் சுசந்த சில்வா

எல். ஈ. சுசந்த சில்வா 2023 பெப்ரவரி 15 முதல் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) தலைவர் மற்றும் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய அபிவிருத்தியின் பிரிவுகள் 11(2), 11(3) மற்றும் 12(1) ஆகியவற்றின்...

வருடத்தின் முதல் பாதியில் இலங்கை 2.6 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும்!

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையால் தூண்டப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் 2022இல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய...

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தளபதியிடம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பாதுகாப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியின்போது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட இராணுவப் படையணியின் தளபதி ஒருவரிடம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்கும்...

Popular

spot_imgspot_img