Tamil

நிவாரணப் பொதிக்கான அனைத்துத் தேவைகளையும் இலங்கை பூர்த்தி செய்துள்ளது – IMF இலங்கைக்கு பாராட்டு!

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கைத் தலைமைத்துவம் காட்டிய அரசியல் முனைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி...

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த சஜித், அநுர, மைத்திரி, டலஸ், மனோ அணிகள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும்...

13 வயது சிறுமி விபச்சாரத்திற்கு விற்பனை, தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு ஆண்களையும் இரண்டு பெண்களையும் பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாயும் அடங்குவதாகவும், அவரது சம்மதத்துடன்...

மகிழ்ச்சியான செய்தி – இனி மின்வெட்டு இல்லை

இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இடமளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, அந்த நாட்களில் இலங்கை மின்சார சபை கோரும் மின்வெட்டுக்கு...

தேர்தலுக்கு பணம் கொடுப்பது மத்திய வங்கியின் வேலையல்ல!

வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியுமே முழுப்பொறுப்புடையது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக்...

Popular

spot_imgspot_img