வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி சட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்ற அறிவிப்பை திறைசேரி செயலாளர்...
ஒத்திவைக்கப்பட்டிருந்த அமைச்சரவை பதவியேற்பு எதிர்வரும் 17ஆம் திகதி மாலை சனிப்பெயர்ச்சிக்குப் பின்னர் அடுத்த சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அது...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜனவரி 18) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 21 அன்று நண்பகல் 12.00 மணி வரை...
1. இலங்கை நிலைமையை வழிநடத்த உதவுவதில் சீனா தொடர்ந்து சாதகமான பங்கை வகிக்கும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதியளிப்பு பங்காளிகளின் நியாயமான உரிமைகள்...
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கப்ராலுக்கு எதிராக கீர்த்தி தென்னகோன் தாக்கல்...