Tamil

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...

மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத்   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 12.01.2023

1. இலங்கையின் உற்பத்தி (GDP) 2022 இல் 9.2% வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு மிக அதிகமான சரிவு இதுவாகும். 2. வெளிவிவகார அமைச்சு கனேடிய உயர் ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து,...

இந்திய நிதி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். இலங்கை கடுமையான பொருளாதார...

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலி

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் பணிபுரிந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

Popular

spot_imgspot_img